Total Pageviews

Thursday, January 13, 2011

ரமணர்-கவிதை


"என் கைகள்தாம் என் முதல் மேல்துணியாகும். எத்தனை கம்பளி போர்த்துக்கொன்டாலும் அதற்கு ஈடாகுமா!"
- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி




உணர்வதர்க்கோர் உள்ளுணர்வு :


பட்டு சட்டை பணக்காரனின் அடையாளம் !
"பத்து விரல் போதும்" (என் மானத்தை மறைக்க) என்று சொன்ன மகரிஷி மனிதனுக்கு அடையாளம் !
எல்லாம் இருப்பவன் செயற்கையாய் மகிழ்கிறான்
ஒன்றும் இல்லாதவன் என்றென்றும் மகிழ்கிறான் !
"இல்லாமையில் தான் இருக்கிறது இனிமையான வாழ்க்கை "என்பதற்கு ரமணர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு

No comments:

Post a Comment