Total Pageviews

Monday, January 10, 2011

ஆனா பானா ஸதி-கவிதை






"இரைக்காகக்" காத்திருந்தாலும்

"இறைக்காகக்" காத்திருந்தாலும்

கவனம்

காத்திருத்தலில் வேண்டும்

உனது "காற்று "

இருத்தலில் வேண்டும்

1 comment:

VISHNU SHANKAR RAM said...

kalam marum endru kathirukiran
r.hema

Post a Comment