Total Pageviews

Tuesday, August 7, 2018

சாிரம் விழ்வதும் எழுவதும் காலகர்மங்களால் மாயாமனமேயறி.
தரித்துடல் பெரிதுஎன பேணியகாரியம் செய்தும் பயனில்லையறி பிணமேநீயறி.
விரித்த வெளிவிலாசமளிகையும் பிடிமண்ணும் மண்ணாகவே மரிப்பாயே.
சிரித்தேன் சீலத்தின் கூத்துகண்டே சிவகாமியின் மாயாவலைவிழ்த்தார் நிலைகண்டே