Total Pageviews

Saturday, January 1, 2011

"அறிவிலி"



பலமோடிருக்கையிலே
"நான்"பலவீனத்தைத் தேடி


சரிசெய்யத் தோன்றுவதில்லை!


பலவீனமாயிருக்கையிலே
"நான்"பலத்தைத் தேடி


உபயோகிக்கத் தோன்றுவதில்லை

2 comments:

gayathri said...

எதுவுமே இருக்கும் போது அதை உபயோகிக்க தெரிவதில்லை,தொலைந்த பிறகே யோசிக்கிறோம்

Venkat said...

பல் வலியில் அறிவோம் நமக்கு பல்லென்று ஒன்றிருப்பதை!

Post a Comment