Total Pageviews

Saturday, January 1, 2011

யின்-யாங்



நான் சாத்தானிடம் கேட்டேன்
நான் நல்லவனா ? கெட்டவனா ?
நான் கடவுளிடமும் கேட்டேன்
நான் நல்லவனா ? கெட்டவனா?


கடவுளும் சாத்தானும் சந்தித்து
ஒருவரையொருவர் கேட்டது....
இவன் நல்லவனா?? கெட்டவனா?


"நான்" மட்டும் சாத்தான்
நான்" தான் "கடவுள்


ஒன்றுக்குள் ஒன்று


"யின்-யாங்"

1 comment:

gayathri said...

நான் என்ற ஒன்றுக்குள் தான் என்று ஒன்று இருப்பதை உணர்வது எப்போது .

Post a Comment