Total Pageviews

Monday, January 31, 2011

கனவுச் சுமைதாங்கி-கவிதை


கனவுகள் சுமக்கும் சுமை தாங்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது 
உடல் என்று பெயரிட்டு 
ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று .
பணத்தினால் ஒன்று,
 பதவியினால் ஒன்று 
பாசத்தினால் ஒன்று, 
கோபத்தினால் ஒன்று 
சாதனையினால் ஒன்று,
 சண்டையினால் ஒன்று 
அத்தனையும் மாறிப்போனது 
இறந்துபோன சில நொடிகளில் 
நெற்றியில் ஒட்டிவைத்த அந்த ஒற்றை நாணயத்தால்! 

"பிணமென்று"

No comments:

Post a Comment