Total Pageviews

Monday, January 2, 2012

பிறந்தநாள் வாழ்த்து....


ன் சாதனையில்
உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு


துன்பங்களை எல்லாம் களைந்து விடுகிறாய் நீ
உனை விட எந்த வெற்றியோ
ஆசையோ -
பெரிதாகப் படவேயில்லை எனக்கு,
உன் சிரித்த முகம் பார்த்துப் பார்த்து
பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு
துள்ளலில் மிதக்கிறேன் நானும்,
வாழ்வின் – கொடுமைகள்
ஆயிரம் இருக்கலாம்
துரோகங்கள்
ஆயிரம் இருக்கலாம்
வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம்
இருந்து விட்டு போகட்டுமே;
அவைகளைச் சமன் செய்ய
நீயொருவன் -
மகனாகப் பிறந்தது போதும்!!
————————————————

sathguru blesses u

3 comments:

Ram Venkat said...

best wishes

gayathri said...

என்ன தவம் செய்தனை .................

AK said...

Having had a baby boy recently, I understand the feeling totally.

Post a Comment